சில விதைகள் .........................
நீங்கள் அனைவரும் முயல் ஆமை கதை அறிந்திருபிர்கள் அதை இரண்டு விதமாக கூறுவார்கள் ஒன்றில் முயல் ஜெயித்தாகவும் மற்றொன்றில் ஆமை ஜெயித்தாகவும் கூறுவார்கள் எப்படியோ
"முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும்
ஆனால் முயலாமை வெல்லாது"
முட்களை தாங்கினால் தான் அது ரோஜா வாழ்கையின் கஷ்டங்களை தங்கினால் தான் நீ ராஜா
முடியாது என்று முடங்கி விடாதே முட்டி மோதினால் தான் ஜனனம் கூட
உயர்ந்த என்னத்தை வை
உற்று நோக்கு
உன்னால் முடியும்
ஒரு சின்ன எறும்புக்கு இருக்கும் விட முயற்சி கூட இல்லை என்றால் நீ என்ன மனிதன்
பிறந்தோம் பிறந்ததாக வாழ்ந்தோம் வாழ்ந்ததற்காக இறந்தோம் இதுவா வழக்கை அப்படி என்றால் உனக்கும் ஐந்து அறிவு ஜீவா ராசிகளுக்கும் என்ன வேறுபாடு
நீ இல்லையெனில் கூட உன் பெயரை இந்த உலகம் போற்ற வேண்டாமா?
முயற்சி செய் பலனை எதிர்பார்க்காதே
பலன் வெற்றி யாகவே இருக்கும்
சரி தோல்வி அடைகிறாயா அது தான் உனக்கு முதல் வெற்றி உனக்குள்ளேய ஒரு விட முயற்சி உருவாகும் அது தான் தேவை
முயற்சி செய்
நமது சூப்பர் ஸ்டார் சொல்வது போல
"வாழ்கையில் யானையாக செயல் படாதீர்கள்
குதிரையாக செயல் படுங்கள் ஏனென்றால் யானையால் விழுந்தால் எழுந்திருக்கா முடியாது ஆனால் குதிரை விழுந்தாலும் எழுந்து ஓடிகொண்டே இருக்கும்"
வாழ்வில் இதை பின் பற்றுங்கள் ஜெயித்து கட்டுவோம்.
FEW WORDS FROM MY SPEECH ON 12.01.2010 UNDER TOPIC JEYITHU KATTUVOM